சுதர்சனம் நாயுடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுதர்சனம் நாயுடு, தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இவர் சகுந்தலா அம்மாள் பொறியியற் கல்லூரியை நிறுவினார். 2010 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் இறந்தார்.[1]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads