சுதிர் ரஞ்சன் மசூம்தர்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுதிர் ரஞ்சன் மசூம்தர் (18 மே 1939 - ஜனவரி 4, 2009) இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பிப்ரவரி 5, 1988 முதல் பிப்ரவரி 19, 1992 வரை இருந்தார். அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார். இந்திய பாராளுமன்றத்தில் திரிபுராவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்தார்[1][2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads