சுவாமி யோகானந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாமி யோகானந்தர் (30 மார்ச் 1861 - 28 மார்ச் 1899) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஈசுவர கோடிகள் என்று அடையாளம் காட்டிய ஆறு இளைஞர்களுள் யோகினும் ஒருவர். சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி கல்கத்தாவில் பலராம் போஸ் வீட்டில் வைத்து ராமகிருஷ்ண மிஷனைத் துவக்கியபோது உபதலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads