சு. இரத்தினசாமி
தமிழக எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. இரத்தினசாமி (பிறப்பு: சூன் 4, 1923) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய "இந்திய மொழிகளின் வரலாறு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads