செந்தமிழ் நிலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செந்தமிழ் நிலம் என்பது இயற்சொல் வழங்கும் நிலப்பகுதி ஆகும். இந்த நிலப்பகுதியின் எல்லையைக் குறிப்பிடுவதில் பழங்கால இலக்கண உரையாசிரியர்களின் கருத்தில் மாறுபாடுகள் உள்ளன.

இளம்பூரணர் கருத்து
செந்தமிழ் நிலம் என்பது வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் [1] தெற்கு, கருவூரின் மேற்கு, மருவூரின் [2] மேற்கு.
நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் கருத்து
செந்தமிழ் நிலம் என்பது பாண்டுநாட்டுப் பகுதி. [3])
நன்னூல் உரையாசிரியர் சிவஞான முனிவர் கருத்து
தென்பாண்டி நாடு சேர்க்கப்படாத பாண்டி நாடுதான் செந்தமிழ் நிலம். [4]
நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் கருத்து
இவர் இளம்பூரணர் கருத்தை வழிமொழிகிறார்.
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads