செம்மொழி (இதழ்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்மொழிச் செய்தி மடல் என்பது சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டு வரும் இதழாகும்.இந்த இதழின் முதன்மை ஆசிரியராக பேராசிரியர் ச. மோகன் என்பவரும், ஆசிரியராக பேராசிரியர் க.இராமசாமி என்பவரும், இணையாசிரியர்களாக பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, முனைவர் இரெ.குமரன், முனைவர் ந. அரணமுறுவல் போன்றோர் இருந்து வருகின்றனர்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads