செலுக்கியர்-மெளரியர் போர்

From Wikipedia, the free encyclopedia

செலுக்கியர்-மெளரியர் போர்
Remove ads

கிமு 305-ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசராக சந்திரகுப்த மெளரியர் ஆட்சி செய்யும் போது, செலுக்கியப் பேரரசை ஆட்சி செய்த முதலாம் செலுக்கஸ்ஸ் நிக்கேட்டரோடு புரிந்த போர் செலுக்கியர்-மெளரியர் போர் ஆகும்.

விரைவான உண்மைகள் Seleucid–Mauryan War, தேதி ...

போரின் இறுதியில் கிரேக்க செலுக்கியர்களுக்கு சந்திரகுப்த மௌரியர், உயர்ந்த மதிப்புகளையுடைய 500 யானைகளை பரிசாக கொடுத்தார்.   அதற்குப்பதில் மரியாதையாக கிரேக்க செலுக்கியப் பேரரசின் சிந்து நதி பாயும் சிந்து, பஞ்சாப், காந்தாரம், காபூல் பிரதேசங்கள் மௌரியப் பேரரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[2]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads