சேந்தன் (சங்ககாலம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேந்தன் என்வன் காவிரி பாயும் பகுதியிலிருந்த ஆர்க்காடு என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்டுவந்த அழிசி என்வனின் மகன் \ குறுந்தொகை 258, நற்றிணை 190.
இந்தச் சேந்தன் தன்னிடமிருந்த புள்ளிப் பள்ளம் போட்ட வேலைக்கொண்டு பகைவர் பலரை வென்றவன். சேந்தன் திவாகரம் என்றும் திவாகர நிகண்டு என்றும் கூறப்படும் நிகண்டு நூலைத் திவாகர முனிவர் இயற்ற உதவிய சேந்தன் பிற்காலத்தவன்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads