சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில்
Remove ads

சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சேராக்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு செல்லியம்மன் கோவில், அமைவிடம் ...
Thumb
சேராக்குப்பம் எல்லையில் அய்யன் ஏரி கரையில் வாழும் செல்லியம்மனையும்  {பொறை ஆத்தாள் (நம் நாட்டு வட்டார வழக்கு)}, மாரியம்மனையும் சேராகுப்பம் கிராம மக்கள் ஆடி முதலாம் நாள் மகிழ்ச்சியுடன் அழைத்து வரும் காட்சி
Thumb
ஆடி முதலாம் நாள் சேராக்குப்பம் கிராமத்தில் சாகை வார்த்தல் திருவிழாவிற்காக காத்திருக்கும் மக்கள்
Remove ads

வரலாறு

இக்கோயில் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் செல்லியம்மன் சன்னதியும், அய்யனார், விநாயகர், முருகர், மதுரை வீரன் ,அய்யப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads