சேர்வையாட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேர்வையாட்டம் என்பது தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு நாட்டார் கலை ஆகும். இதை குறும்பர் என்ற பழங்குடி சமூகத்தினருக்கானது. இது ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.[1]

சேரவை என்னும் இசைக் கருவியை அடித்து ஆடுவதால் இது சேர்வையாட்டம் என அழைக்கப்படுகிறது. இது சடங்கு சார்ந்த கலை. இவர்களின் முதன்மைக் கடவுள் வீரபத்திரர் இந்த ஆட்டத்தை ஆறு முதல் 12 பேர் ஆடுவர். இதற்கென்று ஒப்பனை, பாடல்கள் போன்றவை உண்டு. இதை இரு பிரிவினராக எதிரெதிராக வட்டமாக நின்று ஆடுவர். ஆட்டத்தின் உச்சத்தில் ஆட்டுக் கிடாய் போல தட்சனின் வேள்வியை நினைவூட்டும் விதமாக ஆடுவர்.[2]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads