சோ. பத்மநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் (1993-1996) அதிபர். இவர் ஆபிரிக்க மற்றும் சிங்களக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் இலங்கை அரச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.
- கல்வி - சிறீ வைத்திலிங்க வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
Remove ads
இவரது நூல்கள்
- காவடிச் சிந்து
- வடக்கிருத்தல்
- ஆபிரிக்கக் கவிதைகள்
- தென்னிலங்கைக் கவிதை
- நினைவுச் சுவடுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads