சோ. பத்மநாதன்

From Wikipedia, the free encyclopedia

சோ. பத்மநாதன்
Remove ads

சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் (1993-1996) அதிபர். இவர் ஆபிரிக்க மற்றும் சிங்களக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் இலங்கை அரச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சோ. பத்மநாதன், பிறப்பு ...
Remove ads

இவரது நூல்கள்

  • காவடிச் சிந்து
  • வடக்கிருத்தல்
  • ஆபிரிக்கக் கவிதைகள்
  • தென்னிலங்கைக் கவிதை
  • நினைவுச் சுவடுகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads