தக்சின்காளி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தக்ஷின்காளி கோயில் [1] என்பது காத்மாண்டுக்கு வெளியே 22 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் உள்ள ஃபரிப்பிங் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. (0.6 மைல்) தொலைவில் உள்ள ஒரு கோயிலாகும், இது நேபாளத்தின் பிரதான கோவில்களில் ஒன்றாகும். இங்கு விலங்குகள் பலியிடப்படுகின்றன, குறிப்பாக சேவல்கள் மற்றும் கிடா ஆடுகள் போன்றவை கடவுள் வழிபாட்டின் ஒரு பகுதியாக பலியிடப்படுகின்றன. மேலும் குறிப்பாக தக்ஷின் விழாவின்போது பலிகள் இடப்படுகின்றன.

Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads