தங்காலைக் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தங்காலைக் கோட்டை (Tangalle Fort) என்பது ஒரு சிறிய ஒல்லாந்துக் கோட்டையாகும். இது தங்காலை கடற்கரை நகரில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தங்காலைக் கோட்டை, ஆள்கூறுகள் ...

தங்காலைக் கோட்டை ஒல்லாந்துக்காரர் கட்டிய பிற கோட்டைகளைவிட, பாரிய சுவர் அமைப்பு இல்லாததால் மாறுபடுகிறது. நான்கு பிரதான சுவர்கள், 12 m (39 அடி) உயரத்தில், சம அளவு அற்று அமைந்துள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், குறிப்பிட்டளவு மாற்றத்திற்கு உட்படுத்தி சிறைச்சாலையாக பிரித்தானியரால் மாற்றப்பட்டது. இது தற்போதும் இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தினால் சிறைச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது.[1][2]

Remove ads

உசாத்துணை

இவற்றையும் பார்க்க

மேலதிக வாசிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads