தண்டையாட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டையாட்டு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஆறாவது கரணமாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி நூபுரம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
லதாரேசிதமாகக் கைகளை இருமருங்கும் நீட்டி, ஒரு காலை மற்றொரு காற்சிலம்பின் மேல் வைத்து நடிப்பது தண்டையாட்டு ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads