தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) (நூல்)

From Wikipedia, the free encyclopedia

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) (நூல்)
Remove ads

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதி சுவாமி தயானந்தா அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில் குறித்து எழுதப்பட்ட நூல்.[1]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

நூலாசிரியர் 1970 ஆம் ஆண்டில் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி சுடரில் வெளிவந்த ’கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்’ எனும் தமது அறிமுகக் கட்டுரையில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தாராசுரம் குறித்த தமது ஆய்வு நூலாக இந்நூலைக் குறிப்பிடுகின்றார்.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads