தாவீது (மைக்கலாஞ்சலோ)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவீது என்பது இத்தாலிய கலைஞர் மைக்கலாஞ்சலோ 1501க்கும் 1504க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கிய ஓர் சிறப்பு மறுமலர்ச்சி கால சிற்பமாகும். இது 5.17-மீட்டர் (17.0 அடி) உயரமுடைய.[1] நிர்வாணமாக நிற்கும் ஓர் ஆணின் பளிங்குச் சிற்பம். இச்சிலை விவிலிய கதாபாத்திரமான தாவீதினுடையதாகும். இது புளோரன்ஸ் கலையின் விருப்பத்திற்குரிய விடயமாகும்[2]

1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)
3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)
4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)
5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)
6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)
Remove ads
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads