திருக்கலம்பகம் (சமணநூல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருக்கலம்பகம் என்னும் நூல் ஸ்ரீபுராணம் [1] போலவே ‘திரு’ என்னும் சிறப்பு அடைமொழி பெற்ற நூலாகும். இரண்டும் வாமன முனிவர் என்பவரால் எழுதப்பட்டவை. இவை சமணமத நெறிகளைக் கூறும் நூல்கள். இந்தக் கலம்பகம் அந்தாதித் தொடையால் அமைந்த நூல். நூலின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதியும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும்.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads