திருநூற்றந்தாதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநூற்றந்தாதி என்பது ஒரு சமண சமயத் தமிழ் நூல் ஆகும். "இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள 22வது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் மீது பாடப்பட்ட நூலாகும்."[1] இந்த நூலை அவிரோதி நாதர் என்றவர் இயற்றினார். நூலின் காலம் 14 ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads