திருவண்ணாமலை மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவண்ணாமலை மாநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் 2024 உருவான புதிய மாநகராட்சியாகும். இது மிகப் பழமையான நகராட்சிகளுள் ஒன்றாக சனவரி 12 , 1866 அன்று இது உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் திருவண்ணாமலை மாநகராட்சி, வகை ...

இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 2, 1865ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 21 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயற்பட்டது. இது திருவண்ணாமலை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயற்பட்டது.[1][2][3]

  • திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது .
  • 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,
  • 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது .
  • 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக ,
  • 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"(பெருநகராட்சி) யாகவும் தரம் உயர்த்தப்பட்டது .
  • 2024 மார்ச் 15 இல் 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. [4][5]
Remove ads

திருவண்ணாமலை பெருநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, முந்தய நகராட்சியின் நிலை ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads