திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Remove ads

திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8-ஆவது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10-ஆவது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം, சுருக்கமான விபரம் ...

ஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று "அராத்" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads