தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்

இந்தியாவில் கட்டிடம் From Wikipedia, the free encyclopedia

தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
Remove ads

தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.

விரைவான உண்மைகள் தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

தலவரலாறு

பொ.ஊ. 1862-ஆம் ஆண்டு வேலுத்தேவர் எனும் பக்தர் கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழைமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி பதினான்கு தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்ட திருத்தலம். 1905 ஆம் ஆண்டுகுப் பிறகு இக்கோயில் விரிவாக்கம் செய்யபட்டது.[3]

உ. வே. சாமிநாதைய்யர் இத்திருத்தலத்தையே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடம் திருத்தலமாகக் கருதினார் எனக்கூறப்படுகின்றது.

Remove ads

பஞ்சராமர் தலம்

பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads