தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
இந்தியாவில் கட்டிடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.
Remove ads
தலவரலாறு
பொ.ஊ. 1862-ஆம் ஆண்டு வேலுத்தேவர் எனும் பக்தர் கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழைமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி பதினான்கு தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்ட திருத்தலம். 1905 ஆம் ஆண்டுகுப் பிறகு இக்கோயில் விரிவாக்கம் செய்யபட்டது.[3]
உ. வே. சாமிநாதைய்யர் இத்திருத்தலத்தையே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடம் திருத்தலமாகக் கருதினார் எனக்கூறப்படுகின்றது.
Remove ads
பஞ்சராமர் தலம்
பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads