தேவகி (மகாபாரதம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்துத் தொன்மக் கதைகளின் படி, தேவகி வசுதேவரின் மனைவியும், கிருஷ்ணரின் தாயாரும் ஆவார்.[1] மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார்.

இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் கம்சனைக் கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads