த. கோவேந்தன்
எழுத்தாளர், புலவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
த. கோவேந்தன் (பிறப்பு: 21 சூன் 1932[1]) என்பவர் தமிழ் எழுத்தாளரும், கவிஞருமாவார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.[2]
வாழ்க்கை வரலாறு
1932ம் ஆண்டு வே.மு. தங்கவேல், குயிலம்மாள் தம்பதியினருக்கு மகனாக கோவிந்தன் பிறந்தர். இவருடைய இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும்.[1]
பணிகள்
வானம்பாடி என்னும் இலக்கிய மாதயிதழில் ஆசிரியராக இருந்தார்.[3] "காவேரிக்கவிராயர்", "சொல்லேருழவர்" என்னும் புனைப்பெயர்களிலும் பல பாடல்களை எழுதியுள்ளார்.[4][1]
இயற்றப்பட்ட நூல்கள்
- அமிழ்தின் ஊற்று (கவிதை)
- அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்
- அன்பு வெள்ளம்
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்)
- ஆஸ்கார் ஒயில்டு சலோம்
- இக்பால் இலக்கியமும் வாழ்வும்
- இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்
- உமர்கய்யாம் வாழ்வும் இலக்கியமும்
- ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்[5]
- கல்விச் செல்வம்
- காளிதாசன் உவமைகள்
- குறும்பா
- சர்வ சமயச் சிந்தனைகள்
- சித்தர்களின் பூசா விதிகள்
- சிந்தனைச் செம்மலர்கள்
- சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்
- சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்
- செந்தமிழ்ப் பெட்டகம்(முதல் பாகம்)
- செந்தமிழ்ப் பெட்டகம்(இரண்டு பாகம்)
- சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்
- தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- தாவோ ஆண் பெண் அன்புறவு
- திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
- நற்றமிழில் நால் வேதம்
- பாப்பா முதல் பாட்டி வரை
- பாரதத்தில் செழித்த வைணவம்
- பாரதிதாசன் கதைப்பாடல்கள்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads