நத்தக்காடையூர் கரியகாளியம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நத்தக்காடையூர் கரியகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கரியகாளியம்மன் சன்னதியும், விநாயகர், கருப்பண்ணசாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் ஆண்டு திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads