நந்தலாலா (இதழ்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தலாலா 1990 களில் இலங்கையில் இருந்து காலாண்டிதழாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச. சிவப்பிரகாசம் ஆவார். இது மனித நேயத்தை முன்னிருத்தி கலை இலக்கியப் படைப்புகளை அழகி அச்சமைப்பில் கதை, கவிதை, நேர்காணல் என அனைத்து வகையான படைப்பாக்கங்ளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
- நாள் ஒரு நூல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads