நந்த் கிஷோர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. நந்த் கிஷோர் (பிறப்பு 10 ஜூலை 1970) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார்.[2] 2023 இல் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் நடுவராகக் கடமையாற்றினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads