நந்நாகனார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்வழுதியார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு [1] இவர் இசை அமைத்துப் பாடியுள்ளார். இவர் அப்பாடலுக்கு வகுத்த சங்ககால இசை பாலைப்பண். இந்தப் பண் பாலையாழ் என்னும் பெயராலும் வழங்கப்படும்.

இவர் வேறு. நன்னாகனார் வேறு.

  • நன்மையை உணர்த்தும் நல் என்னும் அடைமொழி சேர்த்து வழங்கப்பட்ட பெயர் நன்னாகனார்.
  • நம் கிழமைப்பெயர் சேர்த்து உரிமையோடு வழங்கப்பட்ட பெயர் நந்நாகனார்.
இப்பாடலில் இசை காட்டுப் அடிகளில் சில
உரையின் உயர்ந்தன்று, கவின்.
போர் ஏற்றன்று, நவின்று; தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று;
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று; (95 முதல் 98)
தேசும் ஒளியும் திகழ நோக்கி,
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர்,
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
ஓசனை கமழும் வாச மேனியர்,
மட மா மிசையோர்,
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் (21 முதல் 27)
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads