நராந்தகன் - தேவாந்தகன்

From Wikipedia, the free encyclopedia

நராந்தகன் - தேவாந்தகன்
Remove ads


நராந்தகன் மற்றும் தேவாந்தகன், (Narantaka-Devantaka) இராமாயணக் காவியம் கூறும் இராவணனின் ஏழு மகன்களில் இரட்டையர் ஆவார்கள்.

Thumb
இராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான தேவாந்தகனைக் கொல்லும் அங்கதன்
Thumb
இராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான நராந்தகனைக் கொல்லும் அங்கதன்

இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நரந்தாகனையும், தேவாந்தகனையும் வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads