நரேந்திரநாத் சக்ரவர்த்தி

சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நரேந்திரநாத் சக்ரவர்த்தி (Nirendranath Chakravarty, Bengali: নীরেন্দ্রনাথ চক্রবর্তী; 19 அக்டோபர் 1924 – 25 திசம்பர் 2018) ஒரு பிரபலமான சமகால வங்காள மொழிக் கவிஞர்.[1] 1974 இல், உளுங்க ராஜா (தி நேக்ட் கிங்) கவிதைகள் புத்தகத்திற்காக" சாகித்திய அகாதமி விருது" பெற்றார். 2007 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக் கழகம் அவருக்கு மதிப்புறு அறிவியல் டாக்டர் பட்டம் வழங்கியது.[2]

குறிப்பிடத்தக்க படைப்புகள்

கவிதை நூல்கள் சில

  • நீல் நிர்ஜன்
  • ஆந்தோகார் பாண்டா
  • ப்ரோதம் நயோக்
  • சோமோய் பாரோ கோம்
  • ஜபோதியோ வால்லாசி
  • குமு பியார் முழக்கம்
  • ஷெர்ஷோ கோபிடா
  • கோபிடா சமாகோ 1
  • கோபிடா சமகோரோ 2

சிறுபான்மை இலக்கியம்

  • சாடா பாக்
  • பிபிர் சோரா
  • பாரோ மசர் சோரா
  • பிட்ரி புருஷ்

பிரபலமான கவிதைகள் சில

  • அமல்கந்தி ரோடூர் ஹாட் சேயச்சீலோ
  • கொல்கட்டா ஜீசு
  • உலக ராஜா
  • வங்காள மொழியில் டின்டின் மொழிபெயர்ப்பு

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads