நல்லூர்ச் சிறுமேதாவியார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். சங்க இலக்கியம் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது.[1]

நற்றிணை 282 சொல்லும் செய்தி

தலைவி சொல்கிறாள். 'நான் அவன் நினைவாகவே இருக்கிறேன். அதனால் என் தோள் மெலிந்து வளையல் கழன்றோடுகிறது. என் அல்குல் வரி ஏக்கத்தால் வாடிப்போயிற்று. இதனை வேலன் தன் கழங்கை உருட்டி அணங்கு வருத்திற்று என்று சொல்லித் தணிக்கிறான்.' தணியுமா? தணிந்தால் சரி.[2]

மேற்கோள் குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads