நாகாநந்தினி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகாநந்தினி கருநாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்தின் பெயர் நாகாபரணம்.[1][2][3]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம1 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க3 ரி2 ஸ |
- பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தில் 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் நேர் பிரதி மத்திம மேளம் சித்ராம்பரி (66).
- இதன் காந்தார, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக பவப்பிரியா (44), வாகதீச்வரி (34) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
Remove ads
உருப்படிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads