நாங்போ
மேகாலயாவில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாங்போ, இந்திய மாநிலமான மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் தலைநகராகும். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை 40 அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்த் ஷில்லாங்கில் இர்ந்து 52 கி.மீ தொலைவிலும், குவாஹாட்டியில் இருந்த் 48 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
Remove ads
புவியியல்
இந்த ஊர் கடல்நீர் மட்டத்தில் இருந்து 485 மீ உயரத்தில் உள்ளது. இங்கு பைனாப்பிள், வாழை, பப்பாளி, லிச்சி ஆகியவை பயிரிடப்படுகின்றன.
மக்கள்
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,[1] நாங்போவில் 13,165 மக்கள் வசிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இங்கு வசிப்போரில் 51% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இங்குள்ள மக்களில் 61% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads