நாட்டுக்கொரு நல்லவள்

From Wikipedia, the free encyclopedia

நாட்டுக்கொரு நல்லவள்
Remove ads

நாட்டுக்கொரு நல்லவள் (Naatukoru Nallaval) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா [1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் நாட்டுக்கொரு நல்லவள், இயக்கம் ...

இப்படத்திற்கு மாசுட்டர் வேணு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை எம்.கே.ஆத்மநாதன் எழுதியுள்ளார். பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, ஏ.எல். ராகவன், பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.கே. குமரேசன், எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா ஆகியோர் பாடியிருந்தனனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads