நங்கானா சாகிபு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நங்கானா சாகிபு, பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின், நான்கானா சாகிப் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரில் பிறந்த, சீக்கிய சமயத்தின் முதல் குருவான, குருநானக்கின் நினைவாக இந்நகருக்கு பெயரிடப்பட்டுள்ளது. அவர் நினைவாக இந்நகரில் எழுப்பப்பட்ட நங்கானா சாகிபு குருத்துவாராவிற்கு, அனைத்துலக சீக்கியர்கள் ஆண்டுதோறும் குருநானக் பிறந்த நாளில், புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.[1][2]
Remove ads
போக்குவரத்து
அமிர்தசரசிலிருந்து, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிபு நகரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads