நிசும்பிதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிசும்பிதம் அல்லது நிஸ்தம்பிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து நான்காவது கரணமாகும். வலதுகாலை வளைத்து,குதத்தின் சமீபமாக வைத்து உயர்த்தி,கடகமுக ஹஸ்தமாக ஒரு கையை அமைத்து,வலது கையை லலாட திலகமாகச் செய்து நடிப்பது நிஸ்தம்பிதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads