நுமா பாம்பிலியசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நுமா பாம்பிலியசு (அண். கி. மு. 753 - 672, ஆட்சி 715 - 672) என்பவர் தொன்மவியலின் படி உரோமின் இரண்டாவது மன்னன் ஆவார். உரோமுலசுவுக்குப் பிறகு 1 ஆண்டு இடைவெளிக் காலம் கழிந்த பிறகு இவர் அரியணைக்கு வந்தார்.[1] இவர் சபைன் பூர்வீகத்தைக் கொண்டவராவர். உரோமானிய நாட்காட்டி, மார்சின் வழிபாட்டு முறை, ஜூபிட்டரின் வழிபாட்டு முறை, உரோமுலசுவின் வழிபாட்டு முறை மற்றும் சமயத் தலைவரின் அலுவலகம் போன்ற உரோமின் மிக முக்கியமான சமய மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இவர் காரணமாகக் கூறப்படுகிறார்.[1]

Remove ads
உசாத்துணை
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads