நெடுங்குணம் ராமச்சந்திரபெருமாள் மற்றும் தீர்க்கஜலேஸ்வரர் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெடுங்குணம் ராமச்சந்திரபெருமாள் மற்றும் தீர்க்கஜலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் ராமச்சந்திரபெருமாள்(ம) தீர்க்கஜலேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads