நொச்சி மாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நொச்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

பகையரசன் முற்றுகையிட்டிருக்கும் தன் கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிடுதல் நொச்சித்திணை. இந்தத் திணைபற்றிய செய்திகளைத் தொகுத்துப் பாடுவது நொச்சி மாலை என்னும் இலக்கியமாகும். [1] [2]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads