பஞ்சபாரதீயம்

மறைந்துபோன தமிழ் இசை நூல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பஞ்சபாரதீயம் என்பது ஒரு தமிழிசை நூலாகும். இந்த நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. இந் நூலை நாரதர் என்பவர் இயற்றினார் என்று அடியார்க்கு நல்லார் தன் உரையில் குறிபிடுகிறார்.

தன் உரையில் அடியார்க்கு நல்லார் இந்த நூலில் இருந்து இசை இலக்கணச் சூத்திரம் ஒன்றை மேற்கோளாக சுட்டுகிறார். அது பின்வருமாறு:[1]

Remove ads

மேற்கோள்கள்

கருவிநூல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads