பஞ்சாப் கேசரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
Remove ads
பாடல்கள்
திரைப்படம் வந்தே மாதரம் என்ற பாடலுடன் தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாக அப்பாடல் அமைந்திருந்தது. தோலி நேநு செசின பூஜா பலமு என்ற தியாகராஜர் கீர்த்தனையை கதாநாயகி ராஜலட்சுமி பாடுகிறார்.[1]
பாடல்களை எச். எச். சர்மா எழுதியிருந்தார்.[2]
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads