பத்மசிறீ
இந்திய அரசின் குடிமக்களுக்கான விருது From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்மஶ்ரீ (Padma Shri) என்பது இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் உயரிய விருது ஆகும். பத்ம என்றால் சமசுகிருதத்தில் தாமரை என்று பொருள். ஸ்ரீ என்பது திருவாளர் என்பதனைக் குறிக்கும். கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, பொதுவாழ்வு முதலிய பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்குப் பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இவ்விருதினை ஜனவரி 2, 1954 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் நிறுவினார். இது பாரத ரத்னா, பத்ம விபூசன், பத்ம பூசன் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது உயர் விருதாக அமைந்துள்ளது. 2025 வரை, 3448 நபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025-இல் மட்டும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads