பத்ம புராணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்ம புராணம் (தேவநாகரி:पद्म पुराण, பத்ம புராணா) என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது புராணமாகும். இது 55,000 ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இந்த புராணம் சாத்துவிக புராண வகையை சார்ந்ததாகும். பிரம்ம தேவனின் பத்ம கல்பத்தில் எழுதப்பட்டதால் இது பத்ம புராணம் என்று அழைக்கப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொடர்புடையவை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads