பரீதாபாது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரீதாபாது (Hindi: फरीदाबाद), வட இந்திய மாநிலமான அரியானாவின் மிகப்பெரிய நகரமாகும். இது பரீதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தில்லியின் எல்லையில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் அரியானா மாநிலத்தின் 60 சதவிகித வருமானத்தை வழங்குகிறது.
அரியானா மாநிலத்தின் 50 சதவிகித வருமான வரி பரிதாபாது, குர்காவுன் ஆகிய நகரங்களிலேயே வசூலிக்கப்படுகிறது.[2] Fa
தில்லிக்கு அருகிலுள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது .
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads