பாகவதம் (வடமொழி நூல்கள்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வைணவ இலக்கியங்களாகப் பாகவதக் கதை எழுதப்பட்ட வடமொழி நூல்கள் ஏழு உள்ளன. அவற்றில் பகவத் துதிகள் உள்ளன. இவற்றில் முதல் இரண்டு பாகவதங்களை இயற்றியவர் வியாசர். பிறவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவற்றைப்பற்றி அறிய உதவும் அட்டவணை:

அட்டவணை

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
Remove ads

இவற்றையும் காண்க

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads