பாமா பரிணயம்
ஒய். வி. ராவ் இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாமா பரிணயம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 16,750 அடி நீளமுடைய தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் திரைக்கதை அமைத்து இயக்கி, ராயல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
Remove ads
உப தகவல்
- பாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (சந்தகமணி) எனும் இப்படத்தில், செருகளத்தூர் சாமா நாயகன் கிருஷ்ணனாகவும், டி. பி. ராஜலட்சுமி நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.[2]
- இப்படத்தின் ஒரு காட்சியை, ஜவகர்லால் நேரு பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகை, கொடையாக நேருவிடம் அளிக்கப்பட்டது.[2]
- பரிணயம் என்றால் திருமணம் என்று பொருள்.[2]
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads