பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா

From Wikipedia, the free encyclopedia

பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா
Remove ads

பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா (Pamidighantam Sri Narasimha)(பிறப்பு 3 மே 1963) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆவார். அயோத்தி உரிமைப் பிரச்சனை மற்றும் இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய வழக்குகளில் பணியாற்றியதால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் மாண்புமிகு நீதிபதிபாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா, நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் ...

தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நடைமுறையில் மூத்தோருக்கு வாய்ப்பு எனும் மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 55வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads