பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா (Pamidighantam Sri Narasimha)(பிறப்பு 3 மே 1963) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆவார். அயோத்தி உரிமைப் பிரச்சனை மற்றும் இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய வழக்குகளில் பணியாற்றியதால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார்.[1][2]
தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நடைமுறையில் மூத்தோருக்கு வாய்ப்பு எனும் மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 55வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads