பார்வையிடல் தேவாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்வையிடல் தேவாலயம் திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத்தை இயேசுவின் தாய் மரியாள் சந்தித்ததை மகிமைப்படுத்தி நிற்கிறது. இந்த இடத்தில்தான் மரியாள் ஆண்டவரைப் போற்றிப் பாடினார் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது.[1] உலகிலுள்ள பல மொழிகளில் இப்பாடல் இவ்வாலயச் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளது.
Remove ads
குறிப்புகள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads