பார்சுவவக்ராந்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்சுவவக்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து மூன்றாவது கரணமாகும். காலை முன் வீசி,அதற்குத்தக ஏற்றவாறு கைகளையும் வீசி நின்று நடிப்பது பார்சுவவக்ராந்தமாகும்.
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads