பினாயக் ஆச்சார்யா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாயக் ஆச்சார்யா (Binayak Acharya)(30 ஆகத்து 1918 - 11 திசம்பர் 1983) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒடிசாவின் மேனாள் முதலமைச்சர் ஆவார். இவர் தற்போதைய ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பெர்காம்பூரில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த ஆச்சார்யா ஒடிசாவின் முதல்வராக 29 திசம்பர் 1976 முதல் 30 ஏப்ரல் 1977 வரை பதவியிலிருந்தார்.[2][3]
Remove ads
மேலும் பார்க்கவும்
- பினாயக் ஆச்சார்யா கல்லூரி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads