பியான்ட் சிங் (முதலமைச்சர்)
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பியான்ட் சிங் (Beant Singh, பெப்ரவரி 19, 1922 - ஆகத்து 31, 1995) இந்திய அரசியல்வாதியும் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்தார். பஞ்சாபில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது[1] மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்களால் தானுந்து குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.[2]
Remove ads
மேற்சான்றுகள்
நூற்கோவை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads